வாழ்க வள்ளுவம்.
22.03.26, ஞாயிற்றுக்கிழமை அன்று திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில்..
21வது வாரத்து தமிழக அரசின் வழி திருக்குறள் திருப்பணிகள் திட்டம் சார்ந்த வகுப்பு நடைபெற்றது.
அதில் பங்கேற்ற குழந்தைச் செல்வங்களுக்கு பரிசாக, எனது
சிட்டுக்குருவி எங்கே போறீங்க சிறார் நூல் பரிசாக வழங்கப்பட்டது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
நூல்களைச் சிறார்களிடம் கொண்டு சேர்த்த குறள் மாமணி முனைவர் பா. தாமோதரன் ஐயா அவர்களுக்கு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
...நெல்லை அன்புடன் ஆனந்தி


0 comments:
Post a Comment