திணை அமெரிக்கா மற்றும் லாலிபாப் சிறுவர் உலகம் வழங்கும்..
சங்க இலக்கியங்களில் பெண்பாற்புலவர்கள் என்ற தலைப்பில்...
நடைபெற இருக்கும் சிறப்பு கருத்தரங்கில்..
கருத்தரங்க தலைமையாக இணைவதில் பெருமை கொள்கிறேன்.
லாலிபாப் சிறுவர் உலகம் மற்றும் திணை அமெரிக்கா நடத்தக்கூடிய சிறப்பு கருத்தரங்கம்
நாள்: ஜுன் 13, சனிக்கிழமை
கருத்தரங்க தலைப்பு:
சங்க இலக்கியங்களில் பெண்பாற்புலவர்கள்
கருத்தரங்க தலைமை:
எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி
நிகழ்ச்சி நெறியாள்கை:
கவிஞர் பரிமளாதேவி
நிகழ்ச்சி நிரல்:
1. வரவேற்புரை (பரிமளாதேவி) 3 mins
2. தமிழ்த்தாய் வாழ்த்து
3. குறள் வணக்கம்
- ஆதவன் பாலமுருகன் 3 mins
- குழலினி பாலமுருகன் 3 mins
4. பாவேந்தர் பாடல்
- அமிழ்தினி வெண்பா 3 mins
5. வாழ்த்துரை எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா 5 mins
6. கருத்தரங்கம் தொடக்கம்
- கருத்தரங்க தலைமை அறிமுகம் 3 mins
- கருத்தரங்க தலைமை உரை 5 mins
- அ.தமிழ் இனியன் -பாரி மகளிர் 7 mins
- திவ்யஶ்ரீ பிரகாஷ் - பொன்முடியார் 7 mins
- பி. மகிழ் வெண்பா - காவற்பெண்டு 7 mins
- ஷம்யுக்தா - ஒக்கூர் மாசாத்தியார் 7 mins
- எழிலோவியா சுமித்ரா - காக்கைபாடினியார் நச்செள்ளையார் 7 mins
- கருத்தரங்க தலைமை கருத்து
7. Audience comments
8. நன்றியுரை (பரிமளாதேவி)
@highlight
நெல்லை அன்புடன் ஆனந்தி

