நூலேணி பதிப்பகம் & கவிச்சிறகுகள் குழுமம் இணைந்து நடத்தும்
திறனாய்வு களம் - 3
நாள்: 24.04.2026
வெள்ளிக்கிழமை
இந்திய காலை 7:00 மணிக்கு
இணைய வழியாக....
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி, அமெரிக்கா அவர்கள் எழுதிய
கண்ணாடி வேண்டாமே பாப்பா
(சிறார் கதைகள்)
நூல் திறனாய்வு
நிகழ்ச்சி நெறியாள்கை
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி
நிறுவனர்:- கவிச்சிறகுகள்
நூல் திறனாய்வு:
கவிஞர் முனைவர் பாலநேத்திரம், அமெரிக்கா
சிறப்புரை:
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா
நூலேணி பதிப்பகம்,
லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம்
அனைவரும் கண்டு களித்து கருத்தினை தாருங்கள். நிகழ்வின் காணொளி:
பதிப்பக நூல்களை வாங்கி படைப்பாளர்களை ஊக்கப் படுத்துங்கள்
முந்தைய நிகழ்வுகள்:
திறனாய்வு களம்-2
https://youtu.be/6XQ5iXLISr0?si=JXo-2N6xbYMoeXDk
திறனாய்வு களம்-1
https://youtu.be/6iZZZdeEtCY?si=2q_Ia0V4uhQwJqso

