skip to main |
skip to sidebar
நீங்கா நினைவலை
நெஞ்சத்தை வாட்டுது
நித்தமும் தப்பாமல்
நேசத்தைக் கூட்டுது
நெல்லை அன்புடன் ஆனந்தி
ஏக்கத்தின் எதிரொலிப்பு
எனக்குள்ளே கேட்கிறது
எண்ணற்ற கனவுகள்
கேள்வியாய்ப் பார்க்கிறது
நெல்லை அன்புடன் ஆனந்தி
மறக்கத்தான் நினைக்கிறேன்
மறுபடியும் தொலைகிறேன்
முடியாமல் தவிக்கிறேன்
முயன்றும் தோற்கிறேன்
~நெல்லை அன்புடன் ஆனந்தி