skip to main
|
skip to sidebar
Home
|
Posts RSS
|
Comments RSS
|
Edit
|
நெல்லை அன்புடன் ஆனந்தி
Sharing my Thoughts and Interests
Monday, November 10, 2025
நினைவு மீன்கள்
இமைகள் மூடிட
உள்ளுக்குள் உரசும்
நினைவு மீன்கள்
கசியும் நீர்த்துளியில்
கரைந்திடத் துடிக்கும்
காதல் சின்னங்கள்
உடைந்த வில்லின்
பிரியாத நாணாய்
எஞ்சியிருக்கும்
எண்ணங்கள்
எழுத்தாணி கொண்டு
எழுதிட முடியா
ஏக்கத்தின்
வண்ணங்கள்!
✍️
நெல்லை அன்புடன் ஆனந்தி
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி)
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)
View my complete profile
தொடரும் நண்பர்கள்..
Labels
அனுபவம்
(58)
கவிதை
(124)
கவிதை / அனுபவம்
(1)
சமையல்
(22)
சிந்தனை
(16)
சிறு கதை
(1)
தொடர் பதிவு
(14)
நண்பர்கள் தினம்
(1)
நன்றி
(1)
நூல்கள்
(1)
பொங்கல்
(2)
விமர்சனம்
(1)
கழுகு
Blog Archive
▼
2025
(68)
►
December
(5)
▼
November
(26)
மெட்டுக்குப்பாட்டு | ஒர்க் ஃபிரம் ஹோம் | நெல்லை அன...
கவிச்சிறகுகள் நவம்பர் 2025 முதல் இதழ்
குழந்தைகள் தின நாள் - நூலேணி நூல்கொடைத்திட்டம்
மனம் ஒரு மாயக்காரன் - தும்பி புத்தக மேடை - திறனாய்வு
திருக்குறள் மாமன்றம் மதுரை - சிறப்புச் சொற்பொழிவு
உள்ளம் இரண்டும் ஒன்றும் - நூல் வெளியீடு - டிசம்பர்...
முதல் பனி 2025
பகுப்பாய்வு - நினைவு மீன்கள்
எதையும் ஊன்றிப்பார் - இளையார் ஆத்திசூடி கதை
Books available at Commonfolks
வான் மழையே வா - திருக்குறள் கவிதை
திருக்குறள்-கடவுள் வாழ்த்து கவியரங்கம்
தொழில்நுட்பக் கலவரத்தில்...
அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் - போட்டி#1
தன்முனைத் தளிர் கார்த்திகை
என்னுயிர் நீயன்றோ - ஆனந்த அந்தாதி
தன்முனைத் தளிர் கார்த்திகை
உள்ளத்தில் ஒளி வீசும்
எங்கும் பெருமையே
வரிகளில் வாழும் கண்ணதாசன்
எண்ணக் குமிழ்களில்...
நினைவு மீன்கள்
வாழ்க்கை வசமாகும்
தன்முனைக் கவிதைகள் - கொக்கரக்கோ நவம்பர் 2025
கவிச்சிறகுகள் மின்னிதழ் தொடக்கம்
அவளின் இனிய உலா
►
October
(4)
►
August
(2)
►
July
(1)
►
June
(12)
►
May
(3)
►
April
(4)
►
March
(1)
►
February
(1)
►
January
(9)
►
2024
(83)
►
December
(2)
►
November
(4)
►
September
(2)
►
August
(4)
►
June
(4)
►
May
(28)
►
April
(39)
►
2023
(1)
►
December
(1)
►
2022
(23)
►
August
(12)
►
July
(5)
►
January
(6)
►
2021
(74)
►
December
(9)
►
November
(14)
►
October
(7)
►
July
(1)
►
May
(4)
►
April
(9)
►
March
(10)
►
January
(20)
►
2020
(26)
►
September
(22)
►
August
(1)
►
May
(3)
►
2019
(4)
►
January
(4)
►
2018
(9)
►
July
(1)
►
June
(2)
►
May
(3)
►
February
(1)
►
January
(2)
►
2017
(4)
►
November
(2)
►
October
(1)
►
January
(1)
►
2016
(10)
►
December
(1)
►
October
(1)
►
August
(1)
►
June
(1)
►
April
(1)
►
March
(3)
►
February
(2)
►
2015
(2)
►
October
(1)
►
January
(1)
►
2014
(8)
►
November
(1)
►
October
(1)
►
September
(1)
►
April
(1)
►
March
(1)
►
February
(1)
►
January
(2)
►
2013
(19)
►
December
(1)
►
October
(1)
►
September
(2)
►
August
(2)
►
July
(4)
►
May
(2)
►
April
(2)
►
March
(1)
►
February
(1)
►
January
(3)
►
2012
(26)
►
November
(2)
►
October
(2)
►
September
(3)
►
August
(1)
►
June
(1)
►
May
(3)
►
April
(2)
►
March
(4)
►
February
(3)
►
January
(5)
►
2011
(44)
►
December
(5)
►
November
(2)
►
October
(5)
►
September
(4)
►
August
(4)
►
July
(2)
►
June
(3)
►
May
(3)
►
April
(3)
►
March
(6)
►
February
(3)
►
January
(4)
►
2010
(50)
►
December
(4)
►
November
(4)
►
October
(4)
►
September
(6)
►
August
(4)
►
July
(4)
►
June
(4)
►
May
(4)
►
April
(8)
►
March
(8)
வருகை தந்தவர்கள்..!
Inkjet Ink
பிரபலமான பதிவுகள்!
இன்ஸ்டன்ட் பால் கோவா...!!!
தேவையான பொருட்கள்: கன்டன்ஸ்டு மில்க் (அல்லது) மில்க்மெய்ட் - 1 கப் பால் பவுடர் - 1 / 4 கப் கெட்டி தயிர் - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 1...
மிச்சிகனில் நூல் வெளியீட்டு விழா
டிசம்பர் 06, 2025 சனிக்கிழமை மதியம் 1:00-3:00 மணி வரை மிச்சிகனில் திரு. இரா. கள்ளப்பிரான் (இராகன்) அவர்களின் " உள்ளம் இரண்டும் ஒன்று...
ஏனோ இன்னும் தாமதம்....??
ஓர் நாள்...... உன்னுடன் ஒழுங்காய் பேசவில்லை எனில்.. ஒளியற்று போவதேனோ என் முகமே..! என் செய்தாய் என் அன்பே எப்பொழுதும் உன் நினைவே..!...
எங்கள் வீடு....!!
ஆறு அறைகள் கொண்ட அம்சமான மாளிகை.... என் அப்பா தன் அன்னையின் பெயரில் கட்டிய அன்பு ஆலயம்... குருவிகளாய் நால்வர் நாங்கள் கும்மாளமிட்...
காரணம் யாரோடி..??
பதிவுலகில் என் பயணம் தொடங்கிய கதை... காரணம் யாரோடி..?? அடர் கேசமும் உனக்கு அழகு தானோ? உன் அன்பாலே நீ அனைவரையும் ஆட்டி வைப்பதே...
திரும்பிப் பார்க்கிறேன்....! (தொடர் பதிவு)
இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்த தோழி கௌசல்யா-விற்கு , நன்றி..! 2010 -ல் நான் செய்த பெரிய சாதனை (ஹி ஹி.. உங்களுக்கெல்லாம் சோதனைன்னு சொல்ல...
இதமான இளவேனில்....!!!
சப்பாஹ்..... ஒரு வழியா குளிர் காலம் முடிஞ்சு இளவேனிற்காலம் தொடங்கியாச்சு.... ஏதோ, பனியைப் பார்க்க நல்லா இருக்கும் தான்.. ஆனா.. ரொம்ப ...
மெட்டுக்குப்பாட்டு | ஒர்க் ஃபிரம் ஹோம் | நெல்லை அன்புடன் ஆனந்தி
தன்முனைக் கவிதைகள் - கொக்கரக்கோ நவம்பர் 2025
ஒரு வேண்டுதல்...!
உயிர் மூச்சை வரியாக்கி... உன் உறவை கருவாக்கி.... உள்ளுணர்வை அதில் ஊற்றி.. உன்னிடமே ஒரு வேண்டுதல்...! காலம் ச...
Powered by
Blogger
.
நெல்லை அன்புடன் ஆனந்தி
© Diseñado por:
Compartidisimo
0 comments:
Post a Comment