குழந்தைகள் தின நாள் 2025
குழந்தைகள் கரங்களில் எனது நூல்களும் கண்டு மகிழ்கிறேன்.
#நூலேணி_நூல்கொடைத்திட்டம் வழியாக குழந்தைகளுக்கு நூல்கள் அனுப்பப்பட்டது.
நூல் கொடையாளர்களுக்கு மனமகிழ் நன்றியும் வாழ்த்தும்.
திரு T.K.M. #கைலாசம்பிள்ளை_நடுநிலைப்பள்ளி, தச்சநல்லூர்
#நெல்லை_அன்புடன்_ஆனந்தி


0 comments:
Post a Comment