தற்கால இலக்கியமான லிமரைக்கூ கவிதைகளை கல்வெட்டு #தமிழியில் பதிவிட்டோம்.
நூலேணி பதிப்பகம் Nooleni publications பதிப்பித்த இந்நூல் ஹைக்கூ இலக்கியத்தில் அமெரிக்காவில் இருந்து வெளிவந்த முதல் கல்வெட்டு லிமரைக்கூ நூல் என்ற பெருமையைத் தந்தது.
இந்த ஆண்டு புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் நடத்திய 16 ஆம் ஆண்டு இலக்கியப் போட்டியில் #முதல்பரிசு பெற்றது.
நூலாசிரியர் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி Nellai Anbudan Ananthi அவர்களுக்கும்
நூலேணியின் நல்வாழ்த்துகள்
0 comments:
Post a Comment