அண்மையில் தமிழ்க்கவிதை உலகில் ஹைக்கூ கவிதைகளை பலர் விரும்பி எழுதி வருகிறார்கள்.
அவ்வகையில் நூலேணி பதிப்பகம் வாயிலாக எனக்கு அறிமுகமான கவிஞர் அனுராதா சௌரிராஜன்
Anuradha Sowrirajan அவர்களின்..
#குருவி_வாயில்_பருந்து
ஹைக்கூ நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய மகிழ்ச்சியான தருணம்..
கவிஞருக்கு அன்பான வாழ்த்துகள்.
நூலை சிறப்பாக வடிவமைத்த..
நூலேணி பதிப்பகம் Nooleni publications உரிமையாளர்
கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கு வாழ்த்துகள்.
நெல்லை அன்புடன் ஆனந்தி


0 comments:
Post a Comment