மதுரை நட்பு வட்டம் அமைப்பு நடத்திய போட்டிகளில்...
அயலகத் தமிழர்களுக்கான சிறந்த நூல் போட்டியில் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் எழுதி லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம் பதிப்பித்த 'கண்ணாடி வேண்டாமே பாப்பா' சிறார் கதைகள் நூல் சிறப்புப் பரிசு பெற்றுள்ளது. ரொக்கத் தொகை ரூ.1000/-
மதுரை நட்பு வட்டம் அமைப்பினருக்கும் நடுவர்களுக்கும் நூலேணி பதிப்பகத்தின் சார்பில் வாழ்த்துகள்.


0 comments:
Post a Comment