skip to main
|
skip to sidebar
Home
|
Posts RSS
|
Comments RSS
|
Edit
|
நெல்லை அன்புடன் ஆனந்தி
Sharing my Thoughts and Interests
Monday, May 13, 2024
பட்டுப் பெண்ணே...
மொட்டொன்று
மலராகி
மெட்டுப்போடச்
சொல்லுது
கட்டி வைத்த
நேசம் எல்லாம்
காட்டாறாப் பாயுது
விட்டுச்செல்லத்
தோணல
வீதி கூட ஏங்குது
பட்டுப் பெண்ணே
பரிமளமே
பாவி மனசு ஏங்குது!
❤️நெல்லை அன்புடன் ஆனந்தி