topbella

Sunday, July 6, 2025

கண்ணிமைக்குள் நீ கசிந்தாய்..!


கவிதையைப் 
படித்திருந்தேன்
கண்களுக்குள் 
நீ விரிந்தாய்..

வரிகளுக்குள்
புதைந்திருந்தேன்
வாஞ்சையாய்
நீ சிரித்தாய்..

காத்திருந்து
தவிக்கின்றேன்
கண்ணிமைக்குள்
நீ கசிந்தாய்..!

#நெல்லை அன்புடன் ஆனந்தி

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)