ஹைக்கூவின் தந்தை மட்சுவோ பாஷோ அவர்களின் 380-ஆவது பிறந்த நாளில் 38 படைப்பாளர்களின் நூல்களை நூலேணி பதிப்பகம் வெளியிட இருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவில் இருந்து நான் பிறந்த மண்ணான திருநெல்வேலிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, நெல்லையப்பர் பெயரைத் தாங்கிய எனது லிமரைக்கூ நூலான..
#நெல்லையப்பர்_வீதி நூலை..
இன்று பிறந்தநாள் கண்ட சிவன் பூங்கா அமைப்பாளர் #கிருபானந்தன் அவர்களுக்கு முதல் அரங்கம் சார்பில் சிறப்பு செய்யப்பட்ட போது