topbella

Friday, May 7, 2010

அன்னைக்காக....!!

 அனைத்து அன்னையர்க்கும் மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...!!



என் அன்னைக்காக....!!



அம்மா என்றாலே
அங்கமெல்லாம் அன்பின் சிலிர்ப்பு..!
அணைக்கும் தூரத்தில் நீயென்
அருகே இல்லாவிடினும்
ஆத்மார்த்தமாய் உன்னை
அணைக்கிறேன் என் நினைவினாலே...!
களிமண்ணாய் இருந்த என்னை
கற்சிலையாய் மாற்றி வைத்தாய்..!
கள்ளமில்லா உனதன்பால்
காலமெல்லாம் காத்து நிற்பாய்..!
அடிக்கடி நான் எண்ணுவதுண்டு
ஆண் பிள்ளையாய் பிறந்திருக்கலாம் என்று...!
பெண்ணாய் பிறந்தததால் அன்றோ
உன்னைப் பிரிய நேர்ந்தது இன்று...!
நான் அழுதாலோ நீ துடிப்பாயே
என் உடம்பிற்கு ஒன்றென்றால்
ஒரேயடியாய் தவிப்பாயே...!
உன் தவிப்பையெல்லாம் நானின்று
தாயானதால் உணர்கிறேன்...!
உன் சேயாய் பிறந்ததை எண்ணி
உள்ளமெல்லாம் பூரிக்கிறேன்...!
எத்தனை ஜென்மம் வரினும்
என் தாயாய் நீயே வர
என்றென்றும் இறைவனை வேண்டுகிறேன்..!
.......அன்புடன் ஆனந்தி

65 comments:

Chitra said...

அன்னையின் மேல் நீங்கள் வைத்துருக்கும் அன்பு பெரிதா? உங்கள் அன்னை, உங்கள் மேல் வைத்து இருக்கும் அன்பு பெரியதா?
மனதை நெகிழ வைக்கும் கவிதை.
அன்னையர் தின வாழ்த்துக்கள்!

நாடோடி said...

அருமையான‌ வ‌ரிக‌ள்.. ஒரு அன்னையான‌ உங்க‌ளுக்கும் என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நான் அழுதாலோ நீ துடிப்பாயே
என் உடம்பிற்கு ஒன்றென்றால்
ஒரேயடியாய் தவிப்பாயே...!
உன் தவிப்பையெல்லாம் நானின்று
தாயானதால் உணர்கிறேன்...!உன் சேயாய்

///

அருமையான வரிகள்.

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்....

dheva said...

அன்னையர் தின வாழ்த்துக்கள் ஆனந்தி!


அம்மாவுக்கு போன் பண்ணி இப்போதான் வாழ்த்துக்கள் சொன்னேன்! ரொம்ப நெகிழ்ச்சியாய் இருக்கிறது ஆனந்தி...உங்கள் கவிதை வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு முறை!

தமிழ் உதயம் said...

ஓவியம் அழகோ அழகு.

ஜெய்லானி said...

//அடிக்கடி நான் எண்ணுவதுண்டு
ஆண் பிள்ளையாய் பிறந்திருக்கலாம் என்று...!//

நல்லாதானே போய்க்கிட்டிருக்கு ஏன் இப்படி. வீட்டு நிர்வாகம் பெண்ணால் மட்டுமே முடியும்.


கவிதை எளிய நடையில் அருமையா இருக்கு.

ஸ்ரீ.... said...

ஆனந்தி,

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

எல் கே said...

மிக அருமை. உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

pichaikaaran said...

அனைவர் சார்பாகவும் எழுதப்பட்ட கவிதையாகவே எடுத்து கொள்கிறேன்.... நன்றி ...

pichaikaaran said...

அனைவர் சார்பாகவும் எழுதப்பட்ட கவிதையாகவே எடுத்து கொள்கிறேன்.... நன்றி ...

நிலாமதி said...

அன்னையர் தின நல்வாழ்த்து .

Jaathu said...

ரொம்ப நல்லா இருக்குது
தொடர எனது வாழ்த்துக்கள்
நேரம் கிடைக்கையில்
சுகந்தம் பக்கமும் வாருங்கள்

ஸ்ரீராம். said...

அழகிய கவிதை...கார்த்திக் பக்கத்தில் பார்த்தது போலவே நீங்களும் வேறு ஒரு அழகிய படம் இணைத்திருக்கிறீர்கள்..

vanathy said...

ஆனந்தி, கவிதை அருமை. உங்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Ranjith said...

nice...blog

Madumitha said...

நல்லாருக்கு.

சாமக்கோடங்கி said...

பின்னி எடுக்கும் கவிதை..

சத்தியமாக என் அன்னையின் பாசத்தை இந்தக் கவிதையில் உணர்ந்தேன்..

நன்றி..

= YoYo = said...

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனந்தி
எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்
:)))

S Maharajan said...

//தாயானதால் உணர்கிறேன்...!உன் சேயாய் பிறந்ததை எண்ணி
உள்ளமெல்லாம் பூரிக்கிறேன்...!
எத்தனை ஜென்மம் வரினும்
என் தாயாய் நீயே வர
என்றென்றும் இறைவனை வேண்டுகிறேன்..!//

அருமையான வரிகள்.

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...!

Mythili (மைதிலி ) said...

அருமையான வரிகள்.. உங்களுக்கு எனது இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் !!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சித்ரா
// அன்னையின் மேல் நீங்கள் வைத்துருக்கும் அன்பு பெரிதா? உங்கள் அன்னை, உங்கள் மேல் வைத்து இருக்கும் அன்பு பெரியதா?
மனதை நெகிழ வைக்கும் கவிதை.
அன்னையர் தின வாழ்த்துக்கள்!//
ரொம்ப சந்தோசமா இருக்கு, சித்ரா.. நன்றி.. :)

@ நாடோடி


//அருமையான‌ வ‌ரிக‌ள்.. ஒரு அன்னையான‌ உங்க‌ளுக்கும் என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்...//


வாங்க.. ரொம்ப நன்றி. :)

@ வெறும்பய

// அருமையான வரிகள்.

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்....//

வாங்க....ரொம்ப நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தேவா
// அன்னையர் தின வாழ்த்துக்கள் ஆனந்தி!
அம்மாவுக்கு போன் பண்ணி இப்போதான் வாழ்த்துக்கள் சொன்னேன்! ரொம்ப நெகிழ்ச்சியாய் இருக்கிறது ஆனந்தி...உங்கள் கவிதை வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு முறை!//

வாங்க தேவா.. ரொம்ப சந்தோசம்.. நன்றி :)


@தமிழ் உதயம்
//ஓவியம் அழகோ அழகு. //

வாங்க.. ரொம்ப நன்றி.. :)

@ ஜெய்லானி
//நல்லாதானே போய்க்கிட்டிருக்கு ஏன் இப்படி. வீட்டு நிர்வாகம் பெண்ணால் மட்டுமே முடியும்.
கவிதை எளிய நடையில் அருமையா இருக்கு.//

ஹா ஹா ஹா.. வாங்க ஜெய்லானி...
ரொம்ப நாளா காணோமேன்னு நினச்சேன்..
ரொம்ப நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ ஸ்ரீ

//ஆனந்தி,
அன்னையர் தின வாழ்த்துக்கள்.
ஸ்ரீ....//

வாங்க ஸ்ரீ.. ரொம்ப நன்றி.. :)


@LK
// மிக அருமை. உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் //

நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ பார்வையாளன்
//அனைவர் சார்பாகவும் எழுதப்பட்ட கவிதையாகவே எடுத்து கொள்கிறேன்.... நன்றி ...//

வாங்க.. ஆமாங்க எல்லார் சார்பிலும் தான்.. ரொம்ப நன்றி :)

@ நிலாமதி
//அன்னையர் தின நல்வாழ்த்து .//

வாங்க.. ரொம்ப நன்றி.. :)

@ Jaathu
//ரொம்ப நல்லா இருக்குது
தொடர எனது வாழ்த்துக்கள்
நேரம் கிடைக்கையில்
சுகந்தம் பக்கமும் வாருங்கள்//

வாங்க.. ரொம்ப நன்றி..
கண்டிப்பாக வருகிறேன்.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ வானதி
//ஆனந்தி, கவிதை அருமை. உங்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.//

வாங்க வானதி.. ரொம்ப நன்றி.. :)

@ ரஞ்சித்
//nice...blog //

வாங்க ரஞ்சித்.. ரொம்ப நன்றி.. :)

@ madhumitha
//நல்லாருக்கு.//

வாங்க மதுமிதா... ரொம்ப நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
//பின்னி எடுக்கும் கவிதை..
சத்தியமாக என் அன்னையின் பாசத்தை இந்தக் கவிதையில் உணர்ந்தேன்..
நன்றி.. //

வாங்க பிரகாஷ்.. ரொம்ப சந்தோசம்.. :)

@ +யோகி+
//எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனந்தி
எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்
:))) //

வாங்க யோகி.. கண்டிப்பா.. ரொம்ப நன்றி.. :)

@ S மகாராஜன்
//அருமையான வரிகள்.
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...!//

வாங்க மகாராஜன்.. ரொம்ப நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்)
//அருமையான வரிகள்.. உங்களுக்கு எனது இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் !!!//

வாங்க மைதி... ரொம்ப நன்றி.. :)

Anonymous said...

எத்தனை ஜென்மம் வரினும்
என் தாயாய் நீயே வர
என்றென்றும் இறைவனை வேண்டுகிறேன்..!
--மிகவும் அழகான வரிகள்
இயல்பான ஒரு கவிதை
அம்மாவின்
பாசம்
அழகாய் வெளிப்படுத்தி இருக்கீங்க.

நன்றி
வாழ்க வளமுடன்
காம்ப்ளான் சூர்யா

Anonymous said...

hmm

epidnga eppadi ellam eluthrenga..

enna erunthlaum

kavithai
kavithaithan

ammvin paasam pola erunthathu..

Anonymous said...

enda blogskooda vanthu..

enda kirukalgalukum comments pottu

santhosa paduthivitenga..

santhosathila periya santhosam

mattavangala santhosapadthrathuthanu engio padichatha ninaivu..

ungalku periya mansuthanga..
enathu kirukalaikooda
nalla erukkunu cholrenga.

nandri valga valamudan

அன்புடன் மலிக்கா said...

அன்னையின் கவிதை மிக அருமை.
வாழ்த்துக்கள் ஆனந்தி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@complan surya

வாங்க சூர்யா.. எல்லா கமெண்ட்-க்கும் ரொம்ப ரொம்ப நன்றி..
உங்க கவிதைகளும் நல்லா இருக்கு.. (கிறுக்கல் எல்லாம் இல்லை)
தொடர்ந்து எழுதுங்கள்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ அன்புடன் மலிக்கா
//அன்னையின் கவிதை மிக அருமை.
வாழ்த்துக்கள் ஆனந்தி..//

வாங்க மலிக்கா.. ரொம்ப நன்றி.. :)

அண்ணாமலை..!! said...

அம்மா என்றால் அன்பு!
உங்கள் கவிதையில் மிளிர்கிறது
தாய்ப்பாசம்!

அன்னையர் தின நல்வாழ்த்துகள்!!!!!!

அண்ணாமலை..!! said...

அம்மா என்றால் அன்பு!
உங்கள் கவிதையில் மிளிர்கிறது
தாய்ப்பாசம்!

அன்னையர் தின நல்வாழ்த்துகள்!!!!!!

காஞ்சி முரளி said...

"அன்னையர்தின வாழ்த்துக்கள்"

நல்ல... அழகான கவிதை... அன்னையருக்காக...

நட்புடன்..
காஞ்சி முரளி...

Priya said...

அழகிய கவிதை!
அன்னையர் தின வாழ்த்துக்கள்!

ISR Selvakumar said...

//உன் தவிப்பையெல்லாம் நானின்று
தாயானதால் உணர்கிறேன்...!//

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தன.

எனதருமைத் தங்கை ஆனந்திக்கு, அன்னையர் தின வாழ்த்துகள்!

prince said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

மனதை நெகிழ வைக்கும் கவிதை.
அன்னையர் தின வாழ்த்துக்கள்!

Anonymous said...

ஹாஹா...அருமையான வரிகள்...ரொம்ப டச் பண்ணிடீங்க ஆனந்தி..
அன்னையர் போட்டோ குட், அப்புறம் மீரா ஜாஸ்மின் போட்டோ ரொம்ப நல்லா இருக்கு...

"அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்"

lekha said...

only one word..beautiful..
ur such a good writer, ananthi..happy, u started a blog to spread ur writings..lucky to read and feel the warmth and touch of ur thoughts..keep on writing..all the very best..

மங்குனி அமைச்சர் said...

அருமை , படமும் , கவிதையும்

நெல்லை விவேகநந்தா said...

அன்னையருக்கு பெருமை சேர்க்கும் விதமாக கவிதை தீட்டி அமர்க்களப்படுத்தி விட்டீர்கள். வாழ்த்துகள் - நெல்லை விவேகநந்தா

நெல்லை விவேகநந்தா said...

அன்னையருக்கு பெருமை சேர்க்கும் விதமாக கவிதை தீட்டி அமர்க்களப்படுத்தி விட்டீர்கள். வாழ்த்துகள் - நெல்லை விவேகநந்தா

Unknown said...

Ananthi

Entha Kavithai than ithu varaikum post cenjathulayae Best!!! Keep it up!!

pattchaithamizhan said...

Miga arumaiyaana varigal.., nam thaai meethu vaitthirukkum anbai varigalaal ittu nirappa 10% kooda iyalaadhu....
antha paasatthin aazham annaikum namakkum mattume puriyum....theriyum.

Nandhini said...

ஆனந்தி அன்னைக்காக கவிதை அருமை....அருமை...!!!! கவிதையை படிக்கும்போது என் மெய் சிலிர்கிறது.....சபாஷ்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ அண்ணாமலை..!!
//அம்மா என்றால் அன்பு!
உங்கள் கவிதையில் மிளிர்கிறது
தாய்ப்பாசம்!
அன்னையர் தின நல்வாழ்த்துகள்!!!!!!//

வாங்க அண்ணாமலை..
கமெண்ட்-கும், வருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி.. :)

@ காஞ்சி முரளி
//"அன்னையர்தின வாழ்த்துக்கள்"
நல்ல... அழகான கவிதை... அன்னையருக்காக...
நட்புடன்..
காஞ்சி முரளி... //

வாங்க முரளி.. ரொம்ப நன்றி..:)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ Priya
//அழகிய கவிதை!
அன்னையர் தின வாழ்த்துக்கள்!//

வாங்க பிரியா.. ரொம்ப நன்றி.. :)

@ r.selvakkumar
////உன் தவிப்பையெல்லாம் நானின்று
தாயானதால் உணர்கிறேன்...!//

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தன.
எனதருமைத் தங்கை ஆனந்திக்கு, அன்னையர் தின வாழ்த்துகள்! //

வாங்க அண்ணா.. ரொம்ப சந்தோசமா இருக்கு.. :) நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ ப்ரின்ஸ்
//அன்னையர் தின வாழ்த்துக்கள். //

வாங்க பிரின்ஸ்.. ரொம்ப நன்றி.. :)

@ சே.குமார்
//மனதை நெகிழ வைக்கும் கவிதை.
அன்னையர் தின வாழ்த்துக்கள்!//

வாங்க குமார்.. ரொம்ப நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ FIRE FLY
//ஹாஹா...அருமையான வரிகள்...ரொம்ப டச் பண்ணிடீங்க ஆனந்தி..
அன்னையர் போட்டோ குட், அப்புறம் மீரா ஜாஸ்மின் போட்டோ ரொம்ப நல்லா இருக்கு...

"அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்"//

ரொம்ப தேங்க்ஸ்.. :)

@ chandralekha
//only one word..beautiful..
ur such a good writer, ananthi..happy, u started a blog to spread ur writings..lucky to read and feel the warmth and touch of ur thoughts..keep on writing..all the very best..//

thanks a lottt lekha.. it means a lot to me.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ மங்குனி அமைச்சர்
//அருமை , படமும் , கவிதையும் //

வாங்க அமைச்சரே.. ரொம்ப நன்றி.. :)

@ நெல்லை விவேகநந்தா
//அன்னையருக்கு பெருமை சேர்க்கும் விதமாக கவிதை தீட்டி அமர்க்களப்படுத்தி விட்டீர்கள். வாழ்த்துகள் - நெல்லை விவேகநந்தா //

வாங்க.. கமெண்ட்-கு ரொம்ப நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ Anandhi
//Ananthi
Entha Kavithai than ithu varaikum post cenjathulayae Best!!! Keep it up!!//

thanks a lot... :)

@ Thamizh Senthil
//Miga arumaiyaana varigal.., nam thaai meethu vaitthirukkum anbai varigalaal ittu nirappa 10% kooda iyalaadhu....
antha paasatthin aazham annaikum namakkum mattume puriyum....theriyum.//

வாங்க செந்தில்.. ரொம்ப கரெக்டா சொன்னிங்க.. நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ Nandhini
//ஆனந்தி அன்னைக்காக கவிதை அருமை....அருமை...!!!! கவிதையை படிக்கும்போது என் மெய் சிலிர்கிறது.....சபாஷ்.//

வாங்க.. ரொம்ப நன்றி.. :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Alagaana varigal Anandhi.... super... ungalukkum ennoda vaalthukkal

ஷஸ்னி said...

உன் தவிப்பையெல்லாம் நானின்று
தாயானதால் உணர்கிறேன்...!

nice :)

settaikkaran said...

தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்

Anonymous said...

eppo adutha padivu??

daily vanthu parthuvitu

emanthu poga vendiyahta erukku

oru kavithai..vendum

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஸ்ரீராம்.
//அழகிய கவிதை...கார்த்திக் பக்கத்தில் பார்த்தது போலவே நீங்களும் வேறு ஒரு அழகிய படம் இணைத்திருக்கிறீர்கள்..//

வாங்க ஸ்ரீராம்.. ஹ்ம்ம்.. பார்த்தேன்.. ரொம்ப நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ அப்பாவி தங்கமணி
// Alagaana varigal Anandhi.... super... ungalukkum ennoda vaalthukkal //

வாங்க தங்கமணி :)
ரொம்ப நன்றி.. :)

@ ஷஸ்னி

//உன் தவிப்பையெல்லாம் நானின்று
தாயானதால் உணர்கிறேன்...!

nice :) //
வாங்க ஷஸ்னி... thanks :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ சேட்டைக்காரன்

//...தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன //

வாங்க.. எனது வலைப்பூவை பற்றி குறிப்பிட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி.... :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@complan சூர்யா
//eppo adutha padivu??

daily vanthu parthuvitu
emanthu poga vendiyahta erukku
oru kavithai..vendum //
வாங்க சூர்யா.. சீக்கிரம் போடறேன். என்னோட கம்ப்யூட்டர், ஏதோ பிரச்சன ஆச்சு.. அதான் எதுவும் செய்ய முடியல..
ரொம்ப நன்றி.. :)

Sanjay said...

//உன் தவிப்பையெல்லாம் நானின்று
தாயானதால் உணர்கிறேன்...//

ஆஹா ஆஹா ஆஹா.......முதல் பந்துலேயே சிக்ஸர் அடிச்சா மாத்ரி இருக்கு!!!!!!!!!!

AWSOMMMEEE!!!!!!!!! ;-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்

////உன் தவிப்பையெல்லாம் நானின்று
தாயானதால் உணர்கிறேன்...//

ஆஹா ஆஹா ஆஹா.......முதல் பந்துலேயே சிக்ஸர் அடிச்சா மாத்ரி இருக்கு!!!!!!!!!!

AWSOMMMEEE!!!!!!!!! ;-) ////

வாங்க வாங்க.. உங்கள தான் காணோமேனு நினச்சேன்..
இன்னும் IPL எப்பெக்ட் போகலியா? :D :D
ஹ்ம்ம்.. ரொம்ப தேங்க்ஸ்..

உங்க பிஸி schedule-ல வந்து கமெண்ட் போட்டதுக்கு ;) ஸ்பெஷல் தேங்க்ஸ்..

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)