கவிதையே என்னை
காதல் செய்ய
கண்மூடி
நேசிக்கிறேன்...
உன் வரிகளை
புரட்டிப்
பார்த்தே
உன்
வார்த்தைகளில்
வசந்தமாய் வசிக்கிறேன்...
அரைக் கணத்தில்
ஆயிரம் கவிதை
செய்தே
அங்கங்கே எனை
ஆளுமை செய்தே
ஆட்கொண்டாயே அன்பே...
உன் நினைவுகளில்
என் நிமிடங்கள்
கரைய
நெஞ்சுக்குள் நீ
ஒரு
கவிதை வரைய
கண்ணா உன்
வருகைக்காய்
என்
காத்திருப்பு...!
~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)
(படம்: கூகிள், நன்றி)