topbella

Saturday, May 16, 2020

நீங்கா அழகே..!

நீங்கா அழகே
நிழலின் எழிலே
கலையாத கனவே
கண் தேடும் கலையே
மறைந்தோடும் மழலையே
மனம் கவர் மகோன்னதமே
குளிர்வான் நிலவே
குழந்தையின் குதூகலமே
காரிருள் கலைக்கும்
காந்தர்வ ஒளியே
நித்திரை கலைக்கும்
முத்திரை நிலவே
பத்திரமாய் நெஞ்சுள்
பதுக்கி வைத்தேன்

*~அன்புடன் ஆனந்தி 🌻*

3 comments:

பால்ராஜ் said...

nice!

பால்ராஜ் said...

nice.

Thanjikumar said...

வணக்கம், ஆனந்தி அவர்கள் சிறுகதை தாய்மாமன் முதல் கதை அருமை குறிப்பாக பேச்சு மொழி சூப்பர் ஆனால் ". " இருந்தால் இன்னும் மெருகேற்றும்.வாழ்த்துக்கள்.-தஞ்சிகுமார்

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)