topbella

Saturday, May 16, 2020

இயற்கையின் இன்னிசை..!


இயற்கையின் இடியோசை
இசையினை மீட்டுது..

பறவையின் கீச்சொலி
பண் ஒன்றைப் பாடுது..

அணிலின் ஆரவாரம்
அன்பினைக் கொட்டுது..

நுனி நனைந்த புற்கள் இங்கே
நாணத்தைக் காட்டுது..

கருகரு மேகம் ஏனோ
கலவரமாய் நோக்குது...

கொட்டி விடவாவென்றே
குளிர் வானம் கேட்குது..!

~அன்புடன் ஆனந்தி🌻

(5/14/2020)

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)