topbella

Friday, April 8, 2016

உள்ளமே கோவிலாய்...!


உணவே மருந்தாய்
உள்ளமே கோவிலாய்
அன்பே சிவமாய்
ஆண்டவனே ஆறுதலாய்
தனிமை தவமாய்..
தனித்துவம் வரமாய்..
உள்ளமைதி உணர்வாய்..
உள்ளுக்குள் அமிழ்ந்திரு..
உண்மையை உணர்ந்திரு..
அன்பில் திளைத்திரு..
அகிலம் நினைத்திரு..
இன்னல் மறந்திரு..
இன்பம் செழித்திரு..
ஏக்கம் தவிர்த்திடு..
எதிர்பார்ப்பை துறந்திடு..
எல்லாம் மறந்திரு..
ஏகாந்தம் நிறைந்திரு..
ஐயம் தொலைத்திடு..
அறிவை சார்ந்திரு..!!


...அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)


2 comments:

'பரிவை' சே.குமார் said...

உள்ளமே கோவிலாய் நல்லாயிருக்கு...

Ajai Sunilkar Joseph said...

உள்ளமே கோவிலாய்....
அருமையான வரிகள் சகோதரி...
எனது முதல் வருகையிலேயே
ஒரு அழகான பதிவை படித்திருக்கிறேன்...
வாழ்த்துகள் சகோதரி...

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)