skip to main
|
skip to sidebar
Home
|
Posts RSS
|
Comments RSS
|
Edit
|
நெல்லை அன்புடன் ஆனந்தி
Sharing my Thoughts and Interests
Monday, May 26, 2025
தூறல் துளியாய்
நெருக்கமாய்
அடுக்கி வைத்து
நெஞ்சக்கூட்டில்
நிறைந்து விட்டாய்
தொட்ட இடமெல்லாம்
விட்டுவிடவில்லை
தொடர்கிறது
தூறல் துளியாய்..!
✍️ நெல்லை அன்புடன் ஆனந்தி
Thursday, May 22, 2025
இலை நழுவவிட்ட துளிகள்
மழை விட்ட நேரம்
மரக்கிளைகளில்
அங்கங்கே
மழைத்துளிகள்
விளையாடின
நகர்ந்த காற்று
சற்றே அவற்றை
நாட்டியம் ஆடச் செய்தது
இலை நழுவவிட்ட துளிகள்
தரையைத் தொட்டது
தரை தொட்ட துளிகள்
பூமியின் தாகம் தீர்த்தது
நிலத்தடி மண்புழுக்கள்
மெதுவாய் வெளிவந்து
மேகம் பார்த்தது
இரைக்குக் காத்திருந்த
பறவை ஒன்று
இதை இதமாய்ப் பார்த்தது
நொடிப்பொழுதில்
தரையிறங்கி
மண்புழுவைக்
கொத்தத் தொடங்கியது
விடுவித்துக் கொள்ள
மண்புழுவும்
விதவிதமாய்
முயற்சி செய்தது
பாவம் புழு என நினைத்தே
பாய்ந்து பறவையை
விரட்டினேன்
வேகமாய்ப் பறந்து
வெகு அருகில்
மரத்தில் அமர்ந்தது
அமர்ந்த பறவை
எங்கும் போகவில்லை
அசையாது
பார்த்துக் கொண்டிருந்தது
சற்றே மணல் நோண்டி
மண்புழுவை
பத்திரமாய்ப்
பதுக்கி வைத்தேன்
திருப்தியுடன்
திரும்பிய கணத்தில்
திடீரெனப் பாய்ந்து
தரையிறங்கியது
அந்தப் பறவை
எங்கு வைத்தேன் என்று
எப்படி அறிந்தது?!
எனக்குத் தெரியவில்லை
சரியான இடத்தில்
கொத்தித் தோண்டி
மண்புழுவை வாயில்
கவ்விக்கொண்டு
வானை நோக்கிப்
பறந்தது
இயற்கையின்
இயக்கத்தை
யார் தான்
நிறுத்த முடியும்?
அவரவர் வாழ்வை
அவர்களே தான்
வாழ்ந்தாக வேண்டும்
பெரிதாய் ஏக்கப்
பெருமூச்சு விட்டபடி
வீட்டிற்குள் சென்றேன்
நானும்!
நெல்லை அன்புடன் ஆனந்தி
மே 21, 2025
Friday, May 9, 2025
ஹைக்கூ சாலை #1 - நெல்லை அன்புடன் ஆனந்தி
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
About Me
Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி)
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)
View my complete profile
தொடரும் நண்பர்கள்..
Labels
அனுபவம்
(58)
கவிதை
(124)
கவிதை / அனுபவம்
(1)
சமையல்
(22)
சிந்தனை
(16)
சிறு கதை
(1)
தொடர் பதிவு
(14)
நண்பர்கள் தினம்
(1)
நன்றி
(1)
நூல்கள்
(1)
பொங்கல்
(2)
விமர்சனம்
(1)
கழுகு
Blog Archive
▼
2025
(31)
►
July
(1)
►
June
(12)
▼
May
(3)
தூறல் துளியாய்
இலை நழுவவிட்ட துளிகள்
ஹைக்கூ சாலை #1 - நெல்லை அன்புடன் ஆனந்தி
►
April
(4)
►
March
(1)
►
February
(1)
►
January
(9)
►
2024
(83)
►
December
(2)
►
November
(4)
►
September
(2)
►
August
(4)
►
June
(4)
►
May
(28)
►
April
(39)
►
2023
(1)
►
December
(1)
►
2022
(23)
►
August
(12)
►
July
(5)
►
January
(6)
►
2021
(74)
►
December
(9)
►
November
(14)
►
October
(7)
►
July
(1)
►
May
(4)
►
April
(9)
►
March
(10)
►
January
(20)
►
2020
(26)
►
September
(22)
►
August
(1)
►
May
(3)
►
2019
(4)
►
January
(4)
►
2018
(9)
►
July
(1)
►
June
(2)
►
May
(3)
►
February
(1)
►
January
(2)
►
2017
(4)
►
November
(2)
►
October
(1)
►
January
(1)
►
2016
(10)
►
December
(1)
►
October
(1)
►
August
(1)
►
June
(1)
►
April
(1)
►
March
(3)
►
February
(2)
►
2015
(2)
►
October
(1)
►
January
(1)
►
2014
(8)
►
November
(1)
►
October
(1)
►
September
(1)
►
April
(1)
►
March
(1)
►
February
(1)
►
January
(2)
►
2013
(19)
►
December
(1)
►
October
(1)
►
September
(2)
►
August
(2)
►
July
(4)
►
May
(2)
►
April
(2)
►
March
(1)
►
February
(1)
►
January
(3)
►
2012
(26)
►
November
(2)
►
October
(2)
►
September
(3)
►
August
(1)
►
June
(1)
►
May
(3)
►
April
(2)
►
March
(4)
►
February
(3)
►
January
(5)
►
2011
(44)
►
December
(5)
►
November
(2)
►
October
(5)
►
September
(4)
►
August
(4)
►
July
(2)
►
June
(3)
►
May
(3)
►
April
(3)
►
March
(6)
►
February
(3)
►
January
(4)
►
2010
(50)
►
December
(4)
►
November
(4)
►
October
(4)
►
September
(6)
►
August
(4)
►
July
(4)
►
June
(4)
►
May
(4)
►
April
(8)
►
March
(8)
வருகை தந்தவர்கள்..!
Inkjet Ink
பிரபலமான பதிவுகள்!
தொடர் பதிவு... கவிதை...!!!
என்னை தொடர் பதிவிற்கு அழைத்த " அப்பாவி தங்கமணி " அவர்களுக்கு நன்றி.. (ஆனா தொடர் பதிவின்ற பேர்ல... ஆப்பு வச்ச மாதிரியே ஒரு பீலிங்....
இதமான இளவேனில்....!!!
சப்பாஹ்..... ஒரு வழியா குளிர் காலம் முடிஞ்சு இளவேனிற்காலம் தொடங்கியாச்சு.... ஏதோ, பனியைப் பார்க்க நல்லா இருக்கும் தான்.. ஆனா.. ரொம்ப ...
காரணம் யாரோடி..??
பதிவுலகில் என் பயணம் தொடங்கிய கதை... காரணம் யாரோடி..?? அடர் கேசமும் உனக்கு அழகு தானோ? உன் அன்பாலே நீ அனைவரையும் ஆட்டி வைப்பதே...
எங்கள் வீடு....!!
ஆறு அறைகள் கொண்ட அம்சமான மாளிகை.... என் அப்பா தன் அன்னையின் பெயரில் கட்டிய அன்பு ஆலயம்... குருவிகளாய் நால்வர் நாங்கள் கும்மாளமிட்...
ஏனிந்த நாடகம்...!
சொல்லில் அடங்கா சோகம் என்னுள்... சோதித்துச் செல்வதுன் சுந்தர வதனம்....! கண்டும் காணாது நின்றும் தோணாது சென்றும் பார்க்காது ஏனென்றும் கேட்கா...
பள்ளி முதல் நாள்...!!
சின்னக் குயில்கள் சிங்காரமாய் சிறகடித்து பள்ளிக்குச் செல்ல பாங்காய் தயாராக.... இதுவரை அடித்த லூட்டியில் எப்போதடா பள்ளி திறக்கும...
மண்வாசம்... தொடர் பதிவு.....!
பிறந்த ஊர் பற்றி... எழுதியிருந்த சே.குமார் அவர்கள்.. என்னையும் அந்த தலைப்பில் தொடர சொல்லியிருந்தார்கள். இவ்வளவு நாள் தாமதத்திற்கு மன்னிக்கவ...
உன் சிரிப்பில்..!
உன் சிரிப்பில் என் சிந்தனை இழந்தேன்.. உன் பார்வையில் என் நிம்மதி இழந்தேன்... இதயத்தை வருடி இன்பத்தை அளித்து என் இறுதி வரை துணை வரத்தான் உறு...
மிக்சர்...!!
உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!! இந்த நல்ல நாளில் என்னைத் தொடரும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக...
வசந்தமே உன் வருகையில்...!
வீட்டருகே வித்தியாசமாய்... வித விதமாய் வண்ண மலர்கள்.. விளங்க வைக்குமே உன் வசந்தத்தின் வருகையை...! வாடி நிற்கும் தருணம் எல்லாம் வாசலில் பூ...
Powered by
Blogger
.
நெல்லை அன்புடன் ஆனந்தி
© Diseñado por:
Compartidisimo