tag:blogger.com,1999:blog-6325305424557789099.post317171342995735491..comments2023-10-05T04:55:43.519-04:00Comments on அன்புடன் ஆனந்தி: ஏமாற்றம்...!Ananthi (அன்புடன் ஆனந்தி)http://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6325305424557789099.post-65194753797921572712011-08-02T20:36:26.278-04:002011-08-02T20:36:26.278-04:00//எதிர்ப்பார்ப்பைக் குறைத்து
ஏக்கங்கள் களைந்தால்...//எதிர்ப்பார்ப்பைக் குறைத்து <br />ஏக்கங்கள் களைந்தால்<br />ஏமாற்றங்கள் தவிர்க்கலாம்//<br /><br />ரொம்ப கரெக்ட்.. எதிர்பார்ப்பு இருக்குமிடம் எதுவோ அதுவே ஏமாற்றத்தின் இருப்பிடம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-91120063889615881732011-06-18T15:35:49.093-04:002011-06-18T15:35:49.093-04:00சுருக்கமாய் ஒரு விஷயம்
எதிர்ப்பார்ப்பைக் குறைத்து ...சுருக்கமாய் ஒரு விஷயம்<br />எதிர்ப்பார்ப்பைக் குறைத்து <br />ஏக்கங்கள் களைந்தால்<br />ஏமாற்றங்கள் தவிர்க்கலாம்...!<br /><br />உண்மைதான் சகோ நிஜத்தை <br />அருமையான கவிதைவரிகளால்த் <br />தந்த உங்களுக்கு மிக்க நன்றி...<br />வாழ்த்துக்கள்.அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-26194343159496957542011-06-14T11:43:33.358-04:002011-06-14T11:43:33.358-04:00////ஆயிரம் விஷயங்கள்
அம்சமாய் நடக்கும்.....
அப்போ...////ஆயிரம் விஷயங்கள் <br />அம்சமாய் நடக்கும்.....<br />அப்போதெல்லாம் <br />திருப்தி இல்லை...!<br /><br />ஏதோ ஒன்று <br />எதேச்சையாய்<br />எட்டிப் போகும்...<br />எல்லாம் போனதாய்<br />எக்கச்சக்க வேதனை...! ////<br /><br />அருமையான கவிதை சகோதரி..Jawid Raizhttps://www.blogger.com/profile/07193272911987331396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-70453472347656661822011-06-07T13:09:30.082-04:002011-06-07T13:09:30.082-04:00//ஏக்கங்கள் களைந்தால்
ஏமாற்றங்கள் தவிர்க்கலாம்//
...//ஏக்கங்கள் களைந்தால்<br />ஏமாற்றங்கள் தவிர்க்கலாம்//<br /><br />ஈரடில புதுக்குறள் போல பெரிய விசயத்த சொல்லிட்டீங்க ஆனந்தி... நடைமுறை தான் எப்படின்னு புரியல...:(அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-73965438042243294762011-06-06T15:18:17.729-04:002011-06-06T15:18:17.729-04:00@மஹி
ஆமாப்பா.. சரியா சொன்னிங்க.. :)@மஹி<br /><br />ஆமாப்பா.. சரியா சொன்னிங்க.. :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-83216682023738360142011-06-06T15:17:43.153-04:002011-06-06T15:17:43.153-04:00@நந்தினி
நீங்களும்.. என் கேஸ் தானா !! :)
தேங்க்ஸ...@நந்தினி<br /><br />நீங்களும்.. என் கேஸ் தானா !! :)<br /><br />தேங்க்ஸ் நந்து.Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-74628231377763434612011-06-06T15:16:12.872-04:002011-06-06T15:16:12.872-04:00@செந்தில்குமார்
ஹ்ம்ம்ம்..சரிதாங்க..!
கருத்துக்கு...@செந்தில்குமார்<br /><br />ஹ்ம்ம்ம்..சரிதாங்க..!<br />கருத்துக்கு நன்றி :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-17208459765768164132011-06-03T01:22:49.781-04:002011-06-03T01:22:49.781-04:00/எதிர்ப்பார்ப்பைக் குறைத்து
ஏக்கங்கள் களைந்தால்
.../எதிர்ப்பார்ப்பைக் குறைத்து <br />ஏக்கங்கள் களைந்தால்<br />ஏமாற்றங்கள் தவிர்க்கலாம்...!/ம்ம்..புத்திக்குத் தெரியுது,மனசுக்குத் தெரிலையே ஆனந்தி! :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-57109065471582463102011-06-02T20:45:03.097-04:002011-06-02T20:45:03.097-04:00கவிதையில் இருக்கும் வரிகள் சில எனக்கும் பொருந்தும...கவிதையில் இருக்கும் வரிகள் சில எனக்கும் பொருந்தும்.....மொத்தத்தில் கவிதை அருமை...Nandhinihttps://www.blogger.com/profile/01392205569719816092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-31015697689106473282011-06-02T10:27:57.617-04:002011-06-02T10:27:57.617-04:00ஏமாற்றங்கள்...வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று
அன்...ஏமாற்றங்கள்...வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று<br /><br />அன்புடன் ஆனந்தி...செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-86549935809215784642011-06-02T00:10:37.687-04:002011-06-02T00:10:37.687-04:00@தினேஷ்குமார்
ஆமாங்க.. சரியா சொன்னிங்க.. :)
நன்றி
...@தினேஷ்குமார்<br />ஆமாங்க.. சரியா சொன்னிங்க.. :)<br />நன்றி<br /><br /><br /><br />@சி. பி. செந்தில்குமார்<br />ரொம்ப நன்றிங்க :)<br /><br /><br /><br />@ஷர்புதீன்<br />ஹா ஹா ஹா... ரொம்ப தேங்க்ஸ் :)<br />(யாரு கும்முவாங்க..?? )<br /><br /><br /><br />@இந்திரா<br />கருத்திற்கு ரொம்ப நன்றிங்க :)<br /><br /><br />@தமிழரசி<br />வாங்க தமிழ்.. நானும் அதே ரகம் தாம்பா.. மாற்றம் ஏற்பட தான், முயன்று கொண்டிருக்கிறேன்.. உங்களுக்குள்ளும் மாற்றம் ஏற்பட.. வாழ்த்துக்கள்பா..! :)<br /><br /><br />@சங்கவி<br />உங்களின் கருத்திற்கு ரொம்ப நன்றிங்க :)<br /><br /><br />@இராஜராஜேஸ்வரி<br />உங்களின், கருத்திற்கும், வாழ்த்திற்கும்.. மிக்க நன்றிங்க :)<br /><br /><br /><br />@koodal bala<br />கருத்திற்கு நன்றிங்க :)<br /><br /><br /><br />@நிரூபன்<br />உங்க கருத்திற்கு ரொம்ப நன்றிங்க :)<br /><br /><br /><br />@யாதவன்<br />உண்மை தான்.. நன்றிங்க :)<br /><br /><br /><br />@தமிழ்வாசி<br />ஹ்ம்ம்.. உங்க கருத்திற்கு நன்றிங்க :)<br /><br /><br /><br />@r. v. saravanan<br />ரொம்ப நன்றிங்க :)<br /><br /><br /><br /><br />@குணசேகரன்<br />கருத்திற்கு நன்றிங்க :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-84650178599565307902011-06-01T12:57:40.190-04:002011-06-01T12:57:40.190-04:00நீங்க சொல்றது கரெக்ட்..nice words..நீங்க சொல்றது கரெக்ட்..nice words..குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-12159159304846100982011-06-01T12:21:10.881-04:002011-06-01T12:21:10.881-04:00நல்லா இருக்குநல்லா இருக்குr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-45325243082058865962011-06-01T11:57:46.063-04:002011-06-01T11:57:46.063-04:00நினைத்தது எல்லாம்
நிழலில் மெய்த்து பின்
நிஜத்தி...நினைத்தது எல்லாம் <br />நிழலில் மெய்த்து பின் <br />நிஜத்தில் பொய்க்கும் போது <br />வாழ்வின் நிதர்சனம்<br />வந்து நிற்கும் அங்கே...!>>><br />உண்மைதான் வாழ்வின் அர்த்தம் புரியும் அங்கே...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-77055157820639429802011-06-01T08:54:30.557-04:002011-06-01T08:54:30.557-04:00உலக்கை போற இடம் பாக்கமாட்டம் ஊசி போற இடம் பாப்பம்...உலக்கை போற இடம் பாக்கமாட்டம் ஊசி போற இடம் பாப்பம்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-71225107687259122922011-06-01T04:03:18.771-04:002011-06-01T04:03:18.771-04:00ஏமாற்றத்திற்கான காரணத்தையும், ஏமாற்றத்தைத் தவிர்ப்...ஏமாற்றத்திற்கான காரணத்தையும், ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்குரிய வழி முறைகளையும் உங்களின் கவிதை அழகாகச் சொல்கிறது சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-83134141463886973202011-06-01T03:29:37.911-04:002011-06-01T03:29:37.911-04:00உண்மைதான் ......உண்மைதான் ......கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-69464244925428712952011-06-01T01:19:03.296-04:002011-06-01T01:19:03.296-04:00வாழ்வின் நிதர்சனம்
வந்து நிற்கும் அங்கே...!//
எதி...வாழ்வின் நிதர்சனம்<br />வந்து நிற்கும் அங்கே...!//<br /><br />எதிர்பார்ப்பைக் குறைத்தால்<br />ஏமாற்றம் குறையுமென்ற<br />வாழ்க்கைத்தத்துவம் உணர்த்திய<br />அருமையான கவிதைக்குப்<br />பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-66301650427208770192011-06-01T01:17:38.995-04:002011-06-01T01:17:38.995-04:00//நினைத்தது எல்லாம்
நிழலில் மெய்த்து பின்
நிஜத்...//நினைத்தது எல்லாம் <br />நிழலில் மெய்த்து பின் <br />நிஜத்தில் பொய்க்கும் போது <br />வாழ்வின் நிதர்சனம்<br />வந்து நிற்கும் அங்கே...!//<br /><br />அற்புதமான வரிகள்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-66584319075602847382011-06-01T01:14:03.333-04:002011-06-01T01:14:03.333-04:00இரண்டாவது பத்தி என்னை யாரோ சவுக்கால் அடிப்பது மாதி...இரண்டாவது பத்தி என்னை யாரோ சவுக்கால் அடிப்பது மாதிரி இருந்தது ஆனந்தி... நான் அப்படி தான் ஒரு சின்ன விஷயத்துக்கே உடைந்து போகும் ரகம்...ஏமாற்றம் எனக்குள் ஏற்படுத்துமா மன மாற்றம்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-85683574136154207852011-06-01T00:45:04.589-04:002011-06-01T00:45:04.589-04:00//சுருக்கமாய் ஒரு விஷயம்
எதிர்ப்பார்ப்பைக் குறைத்த...//சுருக்கமாய் ஒரு விஷயம்<br />எதிர்ப்பார்ப்பைக் குறைத்து <br />ஏக்கங்கள் களைந்தால்<br />ஏமாற்றங்கள் தவிர்க்கலாம்...!//<br /><br /><br />நச் மெசேஜ்...<br />நல்லா இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-19673455377786785012011-06-01T00:43:09.634-04:002011-06-01T00:43:09.634-04:00நல்லாவே இல்லைன்னு சொன்ன., பசங்க கும்மிடுவானுங்க., ...நல்லாவே இல்லைன்னு சொன்ன., பசங்க கும்மிடுவானுங்க., ஆதலினால் பொய்யாகவே நன்றாக இல்லைஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-67888575499754501142011-06-01T00:39:09.593-04:002011-06-01T00:39:09.593-04:00கவிதை நல்லாருக்கு.. மேடம்கவிதை நல்லாருக்கு.. மேடம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-51735567140454438502011-06-01T00:17:22.204-04:002011-06-01T00:17:22.204-04:00உண்மைதான் சகோ எதிர்பார்ப்பையும் ஏக்கங்களையும் கலைந...உண்மைதான் சகோ எதிர்பார்ப்பையும் ஏக்கங்களையும் கலைந்தால் தான் ஏமாற்றத்தை தவிர்க்க முடியும் ..... <br /><br />இல்லாமலும் இருக்க முடியாது <br />இருந்தும் இழக்க முடியாது............தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.com