tag:blogger.com,1999:blog-6325305424557789099.post1431478118373529191..comments2023-10-05T04:55:43.519-04:00Comments on அன்புடன் ஆனந்தி: சின்னச்சின்ன சந்தோசங்கள்...!Ananthi (அன்புடன் ஆனந்தி)http://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6325305424557789099.post-78082524796821715002014-10-03T11:03:13.598-04:002014-10-03T11:03:13.598-04:00அந்நிய நாட்டில் இருந்தாலும் மனமெல்லாம் தாய் நாட்டி...அந்நிய நாட்டில் இருந்தாலும் மனமெல்லாம் தாய் நாட்டில் இருக்கும் ஒரு பெண்ணின் பதிவாய்...வாழ்த்துகள் தோழிGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-54250376131158545752014-03-31T10:30:03.895-04:002014-03-31T10:30:03.895-04:00 எதாவது ஒன்றைத்தான் செய்ய முடியும் அந்த நான்கு வார... எதாவது ஒன்றைத்தான் செய்ய முடியும் அந்த நான்கு வாரங்களில். இடங்களா? மக்களா? மக்கள் இல்லாமல் இடம் ஏதும் ரசிக்கமுடியாது. ஒரு சிலர், கடைகளுக்கு போய் பொருள் வாங்கிக்கொண்டு வருவதற்காகவே இந்திய போய்வருகிறார்கள். நமக்கென்று இந்த நாட்டில் குடும்பம், குழந்தை மற்றும் வேலை என்று ஆகிவிட்ட போது, மனதை இங்கு வையுங்கள். எல்லாம் இனிமையாகவே தெரியும். இதில் ஒரு கால், அதில் ஒரு கால் என்றால் வாழ்க்கை சுமூகமாக போவதில்லை. இங்கிருக்கும் வாழ்க்கை வரமா? சாபமா?. நான் வரமாகவே நினைக்க மனதை பக்குவப்படுத்திகொண்டேன்!Vijaya Vellaichamyhttps://www.blogger.com/profile/05264113422371166715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-27499161570507089792014-03-31T01:57:51.411-04:002014-03-31T01:57:51.411-04:00இடம் பெயர்ந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் புரிகிற...இடம் பெயர்ந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் புரிகிறது...<br /><br />உறவுப்பாலம் இருக்கும்வரை இந்த சுமைகளை சுகங்களாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-84058486386524392702014-03-31T00:52:23.169-04:002014-03-31T00:52:23.169-04:00சொந்த ஊருக்கு வந்தால் சோதனைகள் மறைந்து இன்பம் மட்ட...சொந்த ஊருக்கு வந்தால் சோதனைகள் மறைந்து இன்பம் மட்டுமே நினைவாய் இருக்கும் .வாருங்கள் வாழ்த்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325305424557789099.post-48280557771693736132014-03-31T00:24:42.783-04:002014-03-31T00:24:42.783-04:00இந்தியாவைப் பிரிந்திருக்கும் ஒவ்வொருவரின் உணர்வுமே...இந்தியாவைப் பிரிந்திருக்கும் ஒவ்வொருவரின் உணர்வுமே அப்படித்தான். பொதுவாக வெளியூரில் இன்னின்ன இடங்களைப் பார்த்தேன் என்று மக்கள் ஒளிப்படங்கள் போடும்போது நான் வியப்பதுண்டு. யார் இந்தியா முழுக்க சுற்றிப்பார்த்துள்ளார்கள்? அவர்களே நல்ல அனுபவத்தைப் பெற இயலும். சில நாடுகளில் சுற்றிப்பார்க்க ஒரு வாரத்திற்கு மேல் தேவைப்படாது. இந்தியாவிற்கு ஒரு ஆயுளே வேண்டும்.<br /><br />அருமை. தொடருங்கள்.Anonymousnoreply@blogger.com